Home » Blog » நம் இந்தியாவின் வளர்ச்சியை உலகமே விவாதிக்கிறது – பிரதமர் நரேந்திர மோடி 

நம் இந்தியாவின் வளர்ச்சியை உலகமே விவாதிக்கிறது – பிரதமர் நரேந்திர மோடி 

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகமே விவாதிக்கிறது என குஜராத்தில் பல்வேறு திட்டங்களை துவைக்கிவைத்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் .

by Pramila
0 comment

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார் . இன்று பல நல திட்டங்களை திறந்து வைத்த இவர் பேசிய பொழுது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு , ஆங்கிலேயருக்கு  கடும் நெருக்கடி கொடுத்த கோவிந்த் குருஜியின் நினைவு தினமான இன்று . மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நாளை ,  இவர்கள் இருவருமே சுதந்திரத்திற்காக  அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் .  இந்த நிலையில் சந்திராயன் – 3  நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது .  இது மிகவும் பாராட்டுக்குரியதாகும்   இதற்காக பல நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பாராட்டுகள் குவிந்தன .
ஜி 20 மாநாட்டை எப்படி ஏற்பாடு செய்தோம் என்பதை பார்த்து உலகமே வியப்படைகிறது  அதுமட்டுமின்றி தற்போது உள்ள நிலையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலகமே விவாதிக்கிறது என்று கூறினார் …

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.