Home » Blog » புதிய அறிவிப்பை வெளியிட்ட கவுதம் மேனன்…!

புதிய அறிவிப்பை வெளியிட்ட கவுதம் மேனன்…!

கிரிக்கெட் வீரர் சச்சினை மையமாகக்  கொண்டு திரைப்படம்…!

by Pramila
0 comment

நேற்று  இந்தியா –  நியூசிலாந்து  இடையே நடந்த உலகக்கோப்பை தொடரின் தொலைக்காட்சி நேரலையில் இயக்குனர் கவுதம் மேனன் கலந்து கொண்டார் .
அந்த நேரலையில் ஆர்.கே.பாலாஜியின் நகைச்சுவையான கேள்விகளுக்கு பதில் அளித்த கவுதம் மேனன் . அப்போது கிரிக்கெட்டை  மையமாக வைத்து படம் இயக்க வாய்ப்பு உள்ளதா….?  என்று கேள்வி கேட்டார் .  அதற்கு பதில் அளித்த கவுதம் மேனன்  கிரிக்கெட்டை மையமாக கொண்டு புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறேன் , என்றும் அதற்கான கதை எழுதும் பணியை துவங்கியுள்ளேன்  என்று பதில் அளித்தார்  . மேலும் அந்தக் கதை இரண்டு நண்பர்கள் மாவட்ட  அளவிலிருந்து மாநில அளவில்  எப்படி கிரிக்கெட்டில் உயர்கிறார்கள் என்பது பற்றி கதை இருக்கும் .  அதுமட்டுமின்றி சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி  இருவரின் நட்பை அடிப்படையாகக் கொண்டு இந்த கதையை தயாரித்து வருகிறேன்  என்று கவுதம் மேனன்  கூறினார்

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.