Home » Blog » அடுத்து அடுத்து 6 முறை நிலநடுக்கங்கள் – பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்து அடுத்து 6 முறை நிலநடுக்கங்கள் – பொதுமக்கள் அதிர்ச்சி..!

by Pramila
0 comment

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அடுத்தடுத்து ஆறு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது கடந்த 24 மணி நேரத்தில்,முதல் நிலநடுக்கம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.3 மணி அளவில் ஜம்மு காஷ்மீரின் மலைபாகனா ரொம்ப மாவட்டத்தில் 3 ரிட்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் லடாக்கின் லே பகுதியில் இரவு 9 மணி 44 நிமிடங்கள் மணி அளவில் 4.5  ரிட்டர் அளவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

மூன்றாவது நிலநடுக்கம் ஆனது இந்தியா சீனா எல்லை அருகே நிலம் நடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் இரவு 9 மணி 55 நிமிடங்கள் மணி அளவில் நாலு புள்ளி நாலு ரிட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நான்காவது  நிலநடுக்கம் இன்று அதிகாலை 2 மணி 16 நிமிடங்கள் மணி அளவில் 4.1 லிட்டர் அளவிலான நிலநடுக்கம் லடாக்கில் உள்ள லே மாவட்டத்திலிருந்து 295 கிமீ வடகிழக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது 

மேலும் ஐந்தாவது மற்றும் கடைசி நில நடுக்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ராவில் இருந்து கிழக்கே 80 கிமீ தொலைவில் 11 கிமீ ஆழத்தில் 4.1 ரிட்டர் அளவில் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது இதனால் காஷ்மீர் மக்கள் அதிர்ச்சியில் உடைந்து உள்ளன.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.