திருப்பதி தேவஸ்தானத்தில் தலைமுடி விற்பனை மூலம் ரூபாய் 105 கோடி வருமானம் கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு வந்து தலை முடியை காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையான சமர்ப்பிக்கும் தலை முடியை அவற்றின் நீளத்திற்கு ஏற்ப தரம் பாதுகாத்து தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் சர்வதேச அளவில் ஏலம் நடத்தி விற்பனை செய்கிறது. இந்த த்திற்கு விற்பனையானது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில் தலைமுடியை ஏழாம் விடுகிறார்கள்.
இதை தொடர்ந்து திருப்பதியில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை காணிக்கையாக வந்த தலைமுடியை ஏலம் விடப்படும். பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்த தலைமுடி 2 லட்சத்தி 900 கிலோ தலை முடியை ஏழத்தில் விற்பனை செய்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தற்போது ரூபாய் 105 கோடி வருமானமாக கிடைத்துள்ளது.