மதுரை என்றாலே நினைவுக்கு வரும் திருவிழா – அழகர்திருவிழா. இந்த திருவிழா என்பது ஒரு மகிழ்ச்சி மற்றும் ஆன்மிக பரிசு, இறைவனின் அருளையும், பக்தர்களின் ஆராதனையும் ஒரே இடத்தில் இணைக்கின்றது.…
Tamilnadu
-
-
வில்லங்க சான்றிழை (Encumbrance Certificate – EC) பெறுவதில் ஏற்பட்டுவரும் காலதாமதம் மற்றும் சிக்கல்களை தீர்க்க, தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 1950 முதல் 1974…
-
அரசியல்தமிழ்நாடு
நீட் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
by Pramilaby Pramilaமருத்துவப் படிப்புகளுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது. இதையடுத்து 2017-ல், தமிழகத்தில்…
-
அரசியல்தமிழ்நாடு
மாநில உரிமைகளுக்கான தமிழ்நாட்டின் போராட்டத்தில் மற்றொரு மைல்கல்!
by Pramilaby Pramilaதமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. மும்மொழிக் கொள்கை, நீட் ரத்து, இப்படி பல விஷயங்களில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவே தனது கருத்துக்களை ஆளுநர்…
-
விஜய் தலைமையில் கூட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று(மார்ச் 28) திருவான்மியூரில் நடைபெற்றது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
-
தமிழ்நாடு
தமிழ் சுவடியியல் டிப்ளமோ படிப்பு: ரூ.3,000 உதவித்தொகையுடன் விண்ணப்பிப்பது எப்படி?
by Pramilaby Pramilaதமிழ் சுவடியியல் (Tamil Studies) என்பது தமிழின் பன்முகத்தன்மையை, பாரம்பரியத்தை, இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் ஆராயும் ஒரு முக்கியமான துறையாகும். பல படிப்புகள் மூலம் தமிழ் சுவடியியல் துறையில் கல்வி பெற…
-
தமிழ்நாடு
திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில் விபத்து: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி பெரும் பரபரப்பு…!
by Pramilaby Pramilaதிருவண்ணாமலையில் நடந்த பெரும் விபத்தில், திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், லாரி டிரைவர் உயிரிழந்தார் மற்றும் அவரது…
-
தமிழ்நாடு
உத்தரபிரதேச மாநிலம் டெல்லி ரயில் நிலையத்தில் : 18 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்…!
by Pramilaby Pramilaஉத்தரபிரதேச மாநிலம் புது டெல்லி ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லி ரயில் நிலையத்தில் இன்று காலை பயணிகளின் கூட்டநெரிசல் ஏற்பட்டதால் 18 பேர் உயிரிழந்ததாக தகவல்…
-
தமிழ்நாடு
வரலாறு காணாத பனி பொழிவு : விவசாயிகள் கடும் வேதனை – நிவாரணம் வழங்க கோரி அரசிடம் கோரிக்கை…!
by Pramilaby Pramilaசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர் ,அச்சரப்பாக்கம் போன்ற பகுதிகளில் கடந்த 10 நாட்களாக இதுவரை இல்லாத அளவில் வரலாறு காணாத பனிப்பொழிவானது பெய்து வருகிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கையும்…
-
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். இவரது மனைவி உமாராணி திருமுல்லைவாயில் சோழம்பேடு பகுதியில் சிறிய ஜவுளிக்கடை வைத்து…