Home » Blog » பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்..!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்..!

by Pramila
0 comment

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு  கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது இதை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள்  மே 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.  மேலும் பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான  அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் பள்ளிகளில் கொடுக்கப்படும் என்று அரசு தேர்வு  இயக்கம் அறிவித்துள்ளது. 

இதைத் தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்க  இயக்குனர் கூறிய அறிவிக்கையில் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த மாணவர்கள் படித்த பள்ளியிலேயே வழங்கப்படும் என்று செய்தியை வெளியிட்டுள்ளார்.  மேலும் தனித்தேர்வர்கள்  அவர்களது மதிப்பெண் சான்றிதளை அவர்கள் தேர்வெழுதிய பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் செய்தியை வெளியிட்டுள்ளது. 

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.