Home » Blog » சென்னையில் நாளை புத்தக கண்காட்சி தொடக்கம்

சென்னையில் நாளை புத்தக கண்காட்சி தொடக்கம்

by Pramila
0 comment

சென்னையில் நாளை தென்னிந்திய  புத்தக விற்பனையாளர்கள்  மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் 47 – வது புத்தகக் கண்காட்சி நாளை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் இந்த கண்காட்சி நாளை முதல் வருகின்ற  21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த மாபெரும் 47 – வது  புத்தக கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  தொடங்கி வைக்க உள்ளார்.  இந்த புத்தகக் கண்காட்சியானது வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் இந்த புத்தக கண்காட்சியில் சுமார் 1000 – க்கும்  மேற்பட்ட அரங்குகள் இடம்பெறும் என்ற தகவலும் தற்பொழுது கிடைத்துள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.