Home » Blog » மீண்டும் அதிகரிக்கும் கொரோனா 77  பேருக்கு உறுதி – 1பலி 

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா 77  பேருக்கு உறுதி – 1பலி 

by Pramila
0 comment

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ளது.இரண்டு நாட்களாக உயிரளத்தில் இல்லாத நிலையில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளனர்.இதன்படி நேற்று அதிகாலை நிலவரப்படி 1,533  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் உள்ளவரை படி 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 77 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஆளானவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்றுவருபவர்களின்  எண்ணிக்கையில் ஒரேடியாக 51 அதிகரித்து நேற்று அதிகாலை நிலவரப்படி 1533  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தத்தில் 4  கோடியே 44 லட்சத்து  62 ஆயிரத்து 351   பியர் கொரோனாவில் இருந்து  குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 918 பலி எண்ணிக்கை  உள்ளது .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.