Home » Blog » விதிகளை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்…!

விதிகளை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்…!

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும்  நிலையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது  வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்….

by Pramila
0 comment

நாளை தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகராட்சி போலீசார்  பல்வேறு கட்டுப்பாடுகளை  விதித்துள்ளனர் .  இந்த நிலையில் காலை  6 மணி முதல் காலை 7 மணி வரை  மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர் .  அது மட்டும் இன்றி அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளையும் வெடிப்பதற்கு தடை விதித்துள்ளது .


இது போன்ற  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த அரசு .  இந்த கட்டுப்பாட்டுகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர் . கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .  பொதுமக்களை கண்காணிப்பதற்காகவே போலீஸ் நிலையங்களை தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது .  சென்னையில் உள்ள 12 போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன .  பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர் .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.