Home » Blog » நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்றால் செய்ய வேண்டியது – முக்கிய தகவல் 

நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்றால் செய்ய வேண்டியது – முக்கிய தகவல் 

by Pramila
0 comment

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6000 வழங்கும் பணி துவங்கியுள்ளது . இதில் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்றால் செய்ய வேண்டியது . 

மிக்ஜாம்  புயலால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தும்  இருந்த நிலையில் ,  அரசு அதற்கென நிவாரணத் தொகை  வழங்கி வருகின்றனர் . ஒரு குடும்பத்திற்கு ரூ 6,000 கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் .   இந்த தொகையை  அருகில் உள்ள நியாய விலை கடைகளில் டோக்கன்கள் மூலம் கொடுத்து வருகின்றனர் . 

மேலும் தொகை கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் இதற்கென அப்ளிகேஷன் உள்ளது .  அதை பூர்த்தி செய்து கொடுத்தால் புயல் நிவாரணத் தொகை பெறலாம் என்று அறிவித்துள்ளனர் .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.