Home தமிழ்நாடு புதிய பென்சன் திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் – சந்தோஷத்தில் அரசு ஊழியர்கள் 

புதிய பென்சன் திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் – சந்தோஷத்தில் அரசு ஊழியர்கள் 

by Pramila
0 comment

புதிய பென்சன் திட்டம் 

புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த போவதாக அரசு முடிவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள்  வருமானத்தில் 40–45 விகிதம் பென்சனாக கிடைக்கும் என்று என்று கூறியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி அடிப்படை சம்பளத்தில் 10% பென்சனுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும் என்றும் இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் தந்தை வருவாயை பொறுத்தே கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும். 

இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவில்லை படி உயர்வோடு சேர்த்து எச் ஆர் ஏ உயர்வுக்கு இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.

அதன்படி, 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆக இருக்கும். இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாத தொடக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign