Home » Blog » ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் –  பள்ளிக்கல்வித்துறை

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் –  பள்ளிக்கல்வித்துறை

by Pramila
0 comment

பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .  தமிழ்நாட்டில் நாளை 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடையும் நிலையில் , 10ஆம் வகுப்புக்கான பொது தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . மேலும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேர்வை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை  உத்தரவிட்டது . மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.