Home » Blog » அமைச்சராக தொடர்வார செந்தில்பாலாஜி ? இன்று தீர்ப்பளிகிறது  சென்னை உயர்நீதிமன்றம்! 

அமைச்சராக தொடர்வார செந்தில்பாலாஜி ? இன்று தீர்ப்பளிகிறது  சென்னை உயர்நீதிமன்றம்! 

by Pramila
0 comment

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோதமாக பணப்பறிமாற்ற தடைச் சட்டதின் கீழ் கைது செய்தனர் . இந்த நிலையில்  செந்தில் பாலாஜியின் மீது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி  நீடிப்பதற்கு எதிராக ராமச்சந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கள் செய்தனர் . இந்த மனுதாக்களில் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்க கோரி வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேலவலு அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது .இந்த மனுவின் இருத்தரப்பு  வதமும் முடிவடைந்தநிலையில்  தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளிக்கவுள்ளனர் .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.