Home » Blog » ஒரு செம்மறி ஆட்டின் விலை 1கோடி – விக்க மறுத்த கூலி தொழிலாளி 

ஒரு செம்மறி ஆட்டின் விலை 1கோடி – விக்க மறுத்த கூலி தொழிலாளி 

by Pramila
0 comment

இந்த சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியது. ராஜஸ்தான் மாநிலம் சுறு மாவட்டத்தை சேர்ந்த சுரு என்ற மாவட்டத்தை சேர்த்தவர் ராஜூ சிங் இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி.இவர் ஒரு செம்மறி ஆடு வளர்த்து வந்தார் அந்த ஆடின வாயிற்று  பகுதியில் எதோ வித்தியாசமாக காணப்பட்டது .என்ன என்று பார்த்த பொழுதுது உருது மொழியில் உள்ள வாசகம் ஒன்று இருந்தது. 

அதை பற்றி அக்கம் பக்கம் இருக்கும் இஸ்லாமியர்கள்ளிடம் கேட்கையில் அந்த செம்மரி ஆட்டின் உடலில் 786 என்ற எண் இருந்துள்ளது அந்த எண்கள் இஸ்லாமிய மதத்தின் புனிதம் நிறைந்த எண்நாக கருதப்படுகிறது.இதனால் செம்மறி ஆட்டை  விற்க மறுத்துவிட்டார் ராஜூ சிங்.

இதை பற்றி அவரிடம் கேட்கும்பொழுது 

செம்மறி ஆட்டின் உடலில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என்று  எனக்கு தெரியாது. இதுபற்றி இஸ்லாமிய சமூக உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசித்த போதுதான், அது 786 என்ற எண் என கூறினர். பக்ரீத்தையொட்டி இந்த செம்மறி ஆட்டை அதிக விலை கொடுத்து வாங்க சிலர் முன்வந்தனர். ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை. ஆனால் அதனை விற்க நான் தயாராக இல்லை. ஏனென்றால் அந்த ஆடு என்னிடம் மிகவும் அன்பாக உள்ளது என்றார்.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.