Home » Blog »  தங்கம் விலை மேலும் உயர்வு – சாமானிய மக்கள் அதிர்ச்சி

 தங்கம் விலை மேலும் உயர்வு – சாமானிய மக்கள் அதிர்ச்சி

by Pramila
0 comment

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே 50,000 கடந்த தங்கம் விலை மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இதை தொடர்ந்து மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ள தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 160  குறைந்த நிலையில் இன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இன்று சென்னையில் ஆபரணம் தங்கத்தின் விலை ரூ. 680  அதிரடியாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 51,640 – க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விளையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 81.60 – க்கு  விற்பனை செய்யப்படுகிறது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.