Home » Blog » தமிழகத்தில் 5 மாவடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை …!

தமிழகத்தில் 5 மாவடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை …!

அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் ….

by Pramila
0 comment

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கனமழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது .


மேலும் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது . கோவை , நீலகிரி , திருநெல்வேலி , தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தும், இன்று கனமழை பொழியும் என்று தெரிவித்துள்ளனர்  மற்றும் ஈரோடு , தேனி , திருப்பூர் , திண்டுக்கல் , ராமநாதபுரம் , சிவகங்கை , மதுரை , தஞ்சாவூர் , புதுக்கோட்டை , கடலூர் , சேலம் , தர்மபுரி , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.