Home » Blog » வங்க கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை மையம்

வங்க கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை மையம்

வட மேற்கு  திசையிலிருந்து  தாழ்வு  பகுதி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

by Pramila
0 comment


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி ,  தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை  பெய்து வரும் நிலையில்  தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது .

இந்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையிலிருந்து நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்து தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இதனால் பரவலாக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.