Home » Blog » இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

by Pramila
0 comment

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை  சின்னத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார். 

இதை தொடர்ந்து இந்த வழக்கு பல்வேறு கட்டங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில் இரு தரப்பிலிருந்தும் பல விவாதங்கள்  நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில் இன்று இதற்கான  தீர்ப்பு வழங்கப்படும்  என்று தகவல் வெளியாகி உள்ளது.  இதைத் தொடர்ந்து அதிமுகவின் கொடியை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடரப்பட்ட வழக்கு  இன்று வழங்கப்படும் தீர்ப்பிற்காக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பில் உள்ளது.  மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம்  செய்துள்ளார். 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.