Home » Blog » தென் தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

by Pramila
0 comment

தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகின்ற 30ஆம் தேதி வரை அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என்றும் இதைத் தொடர்ந்து 31ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் வட தமிழகத்தை பொறுத்தவரை மழைக்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் வரண்ட வானிலேயே நிலவக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் தமிழகத்தில் இன்று முதல் 30ஆம் தேதி வரை அனைத்து இடங்களிலும் இயல்பை விட  வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் சென்னையை பொருத்தவரை தற்பொழுது நீடித்துக் கொண்டிருக்கும் வெப்பநிலையின் அளவைவிட வருகின்ற வாரங்களில் வெப்பநிலையின் அளவானது அதிகரிக்க கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.