Home » Blog » சடலத்துடன் 2  நாட்கள் வாழ்ந்த கணவர்…!

சடலத்துடன் 2  நாட்கள் வாழ்ந்த கணவர்…!

சென்னையில் மனைவியை கொன்று சடலத்துடன் இரண்டு நாட்கள் வாழ்ந்த கணவர் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

by Pramila
0 comment

சென்னையில் உள்ள அம்பத்தூரில் கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சாரம்மாள்  வயது 25 ,  இவர் கூலித்  தொழிலாளி  , திருமணமாகி  இரண்டு மகன்கள் உள்ளன .  ஆனால் சாரம்மாள்  திருமணம் ஆனதை மறைத்து அம்பதுறை சேர்ந்த ஜான்சன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் . இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் சிறிது நாட்கள் கழித்து ,  தன்னை ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டுள்ளது உணர்ந்த ஜான்சன் . மனைவியை விட்டு பிரிந்து அவருக்கு தெரியாமல் ஆவடியில்  தனியே வீடு எடுத்து தங்கி உள்ளார்.

ஜான்சன் ஆவடியில் தனியாக இருப்பது தெரியவந்த சாரம்மாள் அங்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .  ஜான்சன் கோபம் முற்றி போக என்ன செய்வது என்று தெரியாமல் சாரம்மாளின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார் .  பின்பு சடலத்தை தனது வீட்டில் இரண்டு நாட்களாக வைத்திருந்த நிலையில் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார் .  பின்பு கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.