Home » Blog » இதயம் மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கு புதிய முயற்சி…!

இதயம் மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கு புதிய முயற்சி…!

by Pramila
0 comment


அறுவை சிகிச்சை செய்வதற்கு சாதாரணமாகவே ரத்தம் தேவைப்படுகின்ற நிலையில் ,  ரத்தம் சிறிதளவு கூட வழங்கப்படாமல் அறுவை சிகிச்சை  செய்யும் முறையை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .   இந்த செயலானது இதயம் மட்டும் அறுவை சிகிச்சை மருத்துவத்துறையில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .  ஆசியாவிலேயே முதல் முறையாக அகமதாபாத்திற்கு உள்ள மேரிங்கோ சிம்ஸ் மருத்துவமனையைச் (Marengo CIMS Hospital) சேர்ந்த மருத்துவர்கள்  இந்த சாதனையை செய்துள்ளனர் .

சாதாரணமாகவே அடுத்தவர்களின் ரத்தம் பரிமாற்றம் செய்யும் பொழுது சில ஆபத்தான  பிரச்சனைகள் ஏற்படுகிறது .  அத்தகைய எந்தவிதமான பிரச்சனைகளும் சிக்கல்களும் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த புதுமையான ரத்தம் இல்லாத இதய மற்றும் அறுவை சிகிச்சை உதவுகிறது .  எனவே இது அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ துறையில்  இத்தகைய முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .  பொதுவாகவே இதய சிகிச்சை என்பது ஒரு சவாலான அறுவை சிகிச்சையாகும் .  ஒருவரின் இதயத்தை பயனாளிக்கு சரியாக பொருத்த வேண்டும் . எந்த வகையிலும் சிக்கல்கள் ஏற்படாத வகையில் பொருத்த வேண்டும் .  அகமதாபாத் மருத்துவர்கள் செய்துள்ள புதுமையான இதய அறுவை சிகிச்சை நவீன மருத்துவ உலகத்தில்  ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.